4/30/2021

மே தின வாழ்த்து

மே தின வாழ்த்துச் செய்திஇன்று உலக தொழிலாளர் தினம். உலகிலுள்ள தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளுக்காக போராடிய நினைவுகளை உயர்த்திப் பிடிக்கும் நாள். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர்  ஐரோப்பா, ஆஸ்திரேலியா,அமெரிக்கா, ரஷ்யா என்று பல தேசங்களிலும் ஆடை மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள் சார்ந்து பெரும் முதலாளிகள் உருவாகத் தொடங்கினர்.இந்த முதலாளிகள் ...
»»  (மேலும்)

தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு எதிராக போராடி கைதான பெண்கள் பிணையில் விடுதலை

 ஐயங்கேணி கிராமத்தில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தினால் மக்கள் குடியிருப்பிற்கு மத்தியில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.பிரதேசவாசிகள் அதற்கு எதிராக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்ததன் காரணமாக நான்கு பெண்களும் ஒரு ஆணும் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.நேற்றைய தினம்...
»»  (மேலும்)

4/25/2021

மன்றத்தில் தூங்குவது யார்

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் தொடர்பான புள்ளிவிபர தகவல் தொடர்பில் கடைசி பத்து இடங்கள் தொடர்பில் கலாய்த்துக் கொண்டிருக்கும் எம்மவர்க்கு சில விஷயங்களை புரிய வைக்க வேண்டியுள்ளது.பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் தனிநபர் பிரேரணைகள், பிரதம மந்திரியுடனான கேள்விகள், மனுக்கள், வாய் மொழி மூல விவாதங்கள் (சட்டமூலம்,...
»»  (மேலும்)

4/23/2021

வாகரையில் ஒன்று கூடிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள்

இன்று மாலை வாகரையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது. வாகரை பிரதேச கட்சி செயற்பாட்டாளர்களின் வேண்டு கோளுக்கு இணங்க கட்சியின் தலைமை குழுவினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.வாகரை பிரதேசத்தின் எதிர்கால மேம்பாடுகள் சம்பந்தமாக பல்வேறு விதமான ஆலோசனைகளும் கலந்துரையாடப்பட்டத...
»»  (மேலும்)

4/22/2021

மாமேதை லெனின் பிறந்த தினம்

மாமேதை லெனின் 151ஆவது பிறந்த தினம்(ஏப்ரல் 22, 1870 – ஜனவரி 21, 1924) "லெனின்" என்பது ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாதிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாதிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். விளாதிமிர் லெனின் 22 ஏப்ரல் 1870ல் ரஷ்யாவில் வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க்...
»»  (மேலும்)

சில்லிகொடியாற்று உதைபந்தாட்ட கிண்ணம்

கடந்த ஒரு வாரமாக சிலிக்கொடியாற்றில்இடம்பெற்ற மாபெரும் உதைப்பந்தாட்ட  போட்டியில் சுமார் 28 விளையாட்டு கழகங்கள் பங்கேற்று இருந்தனர்.இதில் இறுதிச்சுற்றுக்கு பனையறுப்பான் கஜமுகா விளையாட்டுக் கழகம் மற்றும்  காஞ்சிரங்குடா ஜெகன் விளையாட்டு கழகமும் தெரிவாகி நேற்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி இடம்பெற்றன.விறுவிறுப்பாக...
»»  (மேலும்)

4/20/2021

ஜனாதிபதி கோத்தபயா மட்டக்களப்பு வருகிறார்

 மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பெயரில்06.05.2021 அன்று ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார்ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான இணைப்பாளராக சட்டத்தரணி #மங்களேஸ்வரி_சங்கர் அவர்கள் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன.ஜனாதிபதியின் வருகையினை...
»»  (மேலும்)

4/09/2021

சமூக நிறுவனங்களின் ஏற்பாட்டில் வெருகல் படுகொலை நினைவு தினம்

வெருகல் படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு மாநகரின் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வை மட்/சமூக மேம்பாட்டு நிறுவனங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.சுமார் இருநூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றியம் சார்பில் பத்திநாதன் அவர்கள் வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்ப யானது.'கா' இலக்கிய ...
»»  (மேலும்)

4/05/2021

பிரம்படி தீவிலிருந்து தொடங்கும் நூறு நூலகங்கள்

'அடங்கமறு' அமைப்பானது கடந்த ஆண்டு ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது.மட்டக்களப்புப் பகுதியில் நூல் நிலையங்கள் அறவே இல்லாத,புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் தேவையுள்ள 100 கிராமங்களைத் தேடியறிந்து அங்கே சிறிய அளவிலான நூலகங்களை உருவாக்குவது என்னும் பெருமுயற்சி இது.இளையோர் கையில் நிர்வகிக்க கொடுப்பதும், வாசிப்பு, உரையாடல், தர்க்க விவாதங்கள் என்கிற...
»»  (மேலும்)

4/04/2021

கிழக்கு பிளவும் வெருகல் படுகொலையும் விட்டுச் சென்றவை

வெருகல் படுகொலை 17 வது நினைவு தினம்.10.04.2021அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத” சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.இந்த புலிகள் அமைப்பானது...
»»  (மேலும்)

களுதாவளை பிரதேச சபைக்கு கடன் கொடுத்த காத்தான்குடி

கடந்த 16.03.2021 அன்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் களுதாவளை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பல கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தார்.அதில் ஒரு கோரிக்கைகடற்கரை சுத்தப்படுத்தலுக்கு கடற்கரையை சுத்தப்படுத்தும் இயந்திரம் இல்லை என்பது. அப்பொழுது உடனடியாகவே காத்தான்குடி நகரசபையுடன்...
»»  (மேலும்)

4/03/2021

வாகரையில் மாபெரும் நிலக்கடலை பதனிடும் நிலையம்

 நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் தந்த விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் விவசாயத்தை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூபா 147 மில்லியன் ரூபாய் செலவில் கோறளைப்பற்று வடக்கு வாகரை  பிரதேச செயலகத்தில் நிலக்கடலை பதப்படுத்தல்நிலையம் திறந்து வைக்கப்பட்ட்டது.   அதேபோன்று  ஏற்றுமதிக்காக வழங்கப்பட்ட ரூபாய் 350 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும்...
»»  (மேலும்)