ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் இருந்து கால்நடையாக வந்த வைத்தியபீட மாணவர்களின் பேரணியின் மீது, கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.
அத்துடன் மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 commentaires :
Post a Comment