
...
இலங்கை நாடகக் கலைக்காற்றிய
பங்களிப்புக்காக இவ் விருது வழங்கப்பட்டது
விருது வழங்கப்பட்டோர்
1.ஜெயலத் மனோரத்ன
2.லூசியன் புலத் சிங்கல
3ஜெயந்த டிமென்டிஸ்
4.சி.மௌனகுரு
சி.மௌனகுரு உரையாற்றுகையில்
சிறந்த நவீன நாடகப் பாரம்பரியம் ஒன்றையுடைய எமது பெரும்பான்மைச் சிங்கள இனம் சிறந்த மரபுவழி பாரம்பரியமுடைய இலங்கைத் தமிழ் நாடக உலகைக் கௌரவித்த குறியீடாக நான் இதனை ஏற்றுக் கொள்கிறேன்.
இலங்கைத் தமிழ் நாடக உலகம் செழுமையான பாரம்பரியம் ஒன்றைக் கொண்டது;என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்
நாங்கள் சிங்கள நாடகதின் காத்திரமான கலைஞர்களை தெரிந்து வைத்துள்ளோம்
.எத்தனை சிங்கள நாடகக் கலைஞர்கள் காத்திரமான தமிழ் நாடக் கலைஞர்கள் அறிந்து வைத்துள்ளனர்?
.இரு இனக் கலைஞர்களுக்குமிடையே புரிந்துணர்வு ஏற்படாமைக்கான காரணம் நம் நாட்டு அரசியல் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது
இப்புரிந்துணர்வின் விதையாகவே இவ்விருதை நான் காண்கிறேன்
இப்புரிந்துணர்வு
வேரூன்றவேண்டும்
.முளைவிட வேண்டும்
விருட்சமாக வளர வேண்டும்
இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு அளித்த விருதாக நான் இதனை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
பங்களிப்புக்காக இவ் விருது வழங்கப்பட்டது
விருது வழங்கப்பட்டோர்
1.ஜெயலத் மனோரத்ன
2.லூசியன் புலத் சிங்கல
3ஜெயந்த டிமென்டிஸ்
4.சி.மௌனகுரு
சி.மௌனகுரு உரையாற்றுகையில்
சிறந்த நவீன நாடகப் பாரம்பரியம் ஒன்றையுடைய எமது பெரும்பான்மைச் சிங்கள இனம் சிறந்த மரபுவழி பாரம்பரியமுடைய இலங்கைத் தமிழ் நாடக உலகைக் கௌரவித்த குறியீடாக நான் இதனை ஏற்றுக் கொள்கிறேன்.
இலங்கைத் தமிழ் நாடக உலகம் செழுமையான பாரம்பரியம் ஒன்றைக் கொண்டது;என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்
நாங்கள் சிங்கள நாடகதின் காத்திரமான கலைஞர்களை தெரிந்து வைத்துள்ளோம்
.எத்தனை சிங்கள நாடகக் கலைஞர்கள் காத்திரமான தமிழ் நாடக் கலைஞர்கள் அறிந்து வைத்துள்ளனர்?
.இரு இனக் கலைஞர்களுக்குமிடையே புரிந்துணர்வு ஏற்படாமைக்கான காரணம் நம் நாட்டு அரசியல் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது
இப்புரிந்துணர்வின் விதையாகவே இவ்விருதை நான் காண்கிறேன்
இப்புரிந்துணர்வு
வேரூன்றவேண்டும்
.முளைவிட வேண்டும்
விருட்சமாக வளர வேண்டும்
இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு அளித்த விருதாக நான் இதனை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
0 commentaires :
Post a Comment