கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டார் என ஜனக பண்டார தென்னகோனின் மகன் பிரமித பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிஸ் பாதுகாப்பில் குறித்த வைத்தியசாலையில் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்