3/31/2015

| |

07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்களுக்கு 500 மில்லியனும் என்றால் எப்படி கிழக்கு மாகான சபையில் சமத்துவம்?

நாளை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் எதிர்க்கட்சியாக தாம் செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...
»»  (மேலும்)

3/30/2015

| |

கிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ்

இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் பலர் ஆளும் தரப்புக்கு வழங்கியுள்ள ஆதரவை விலக்கிக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள்...
»»  (மேலும்)

| |

MY DAUGHTER’S GRADUATION CEREMONY FOR A MASTER OF SCIENCE / THE MASTER OF BUSINESS ADMINISTRATION

27.03.2015 அன்று பாரீஸிலுள்ள யுனஸ்கோ மண்டபத்தில் நடைபெற்ற INSEEC  PARIS  Business  School பட்டமளிப்பு விழாவில் எமது மகள் லூர்த்தமி MSC & MBA பட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இப்பட்டமளிப்பு விழாவில் 47 நாடுகளைச் சேர்ந்த 1500 மாணவர்கள் தமது பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பட்டங்களைப் பெற்றுக் கொண்டவர்களில்...
»»  (மேலும்)

| |

கோர விபத்து - மட்டக்களப்பு

சற்று நேரத்திற்கு முன் மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 தமிழ் சகோதரர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் 2 பேரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி மிகவும் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடுவதாக தெரிவிக்கப்படுகிறது - பிந்திய இணைப்பு- விபத்தில்...
»»  (மேலும்)

3/29/2015

| |

ராஜன் சத்தியமூர்த்தி நினைவு தினம் மார்ச் 30

2004 ஆம் ஆண்டு இதே மார்ச் - மாதம்தான் கிழக்கு மாகாணத்தின் தனித்துவக் குரல்கள் ஓங்கி ஒலித்த மாதமாகும். சுமார் 6 ஆயிரம் போராளிகள் ஆயுத வன்முறையைக் கைவிட்டு ஜனநாயகப் பாதையில் பயணிக்க வரலாறு அவர்களை நிர்ப்பந்தித்தது. இந்த தனித்துவக் குரல்களை பூண்டோடு அழித்துவிட்ட  பாசிசப் புலிகள் தங்கள் கொலைவெறியை கட்டவிழ்த்து விட்டனர். தமிழ்த்தேசியமா?...
»»  (மேலும்)

3/28/2015

| |

வெடிக்குமா வெடிக்காதா?

நாட்டின் எந்தவொரு இடத்திலும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க தற்போதுள்ள அரசாங்கம், ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அவசரகாலச் சட்டத்தை மீண்டும் பலப்படுத்தி நபர்களைக் கைது செய்வதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ இந்த அரசாங்கத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்”. நேற்றைய பத்திரிகைச் செய்திகளில் மேலுள்ள...
»»  (மேலும்)

3/26/2015

| |

பிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப்பட்டார்

பிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப்பட்டார் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் அடையாளம் ஊர் மக்களால் அடையாளம் காணப்பட்டார் T.N.A யிரனால் செல்லமாக கிளிநொச்சியின் "மேர்வின் சில்வா "என்று அழைக்கப்படும் M.Pயின் ரவுடிக்கும்பலால் ,பிணையில் விடுதலை செய்யப்பட்ட முருகேசு பகீரதி (தளபதி நிலா) மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது...
»»  (மேலும்)

| |

பண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்ககோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு நகரில் பெண்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட கிறடிட் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் சில ஊழியர்கள் மற்றும் மோசடிகளில் மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்ககோரி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் பிரதேச பெண்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கல்லடி,வேலூரில் உள்ள பெண்னொருவரும்  நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின்...
»»  (மேலும்)

| |

'ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இலங்கை'

இலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள ''எதிர்க்கட்சித் தலைவர் யார்'' என்ற பிரச்சினையானது இலங்கை ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இருப்பதை காண்பிக்கிறது என்று மூத்த ஊடகவியலாளரான என். வித்தியாதரன் விமர்சித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு, ''ஆட்சியமைப்பதற்கான அருகதை யாருக்கு...
»»  (மேலும்)

| |

மகிந்த ஆதரவு அலை அஞ்சுகிறது புதிய அரசு

வங்குரோத்தடைந்துள்ள ரணில் - மைத்திரி அரசு நாடு முழுவதும் பெருகிவரும் மகிந்த அலையைக் கட்டுப்படுத்தவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி தேசிய அரசை ஸ்தாபித்துள்ளது - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்தன. மேலும் தமது அனுமதி இன்றியும், தீர்மா னம் எடுக்காமலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்ததனூடாக மக்கள் ஆணையை காட்டிக்கொடுத்துள்ளது...
»»  (மேலும்)

3/25/2015

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்க விஷேட கலந்துரையாடல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்க அங்கத்துவர்களுடனான விஷேட கலந்துரையாடல் தொழிற்சங்கத் தலைவர் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 29.03.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு வாவிக்கரை விதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்...
»»  (மேலும்)

| |

மாகாணசபையின் நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவினை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது

சுன்னாகம் மின்நிலையத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் அண்மைய ஆண்டுகளாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து நன்னீர் மாசடைந்து வந்துள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்களும், பொதுஅமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், இதனை வெளிக்கொணர்ந்து வெகுஜன செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அதன் காரணமாக வடக்கு மாகாணசபை தூய நீருக்கான விசேட செயலணியை உருவாக்கி நன்னீரில் கழிவு...
»»  (மேலும்)

3/24/2015

| |

வெறும் குட்டித்தீவை உலகின் உச்சத்துக்கு உயர்த்திய சிற்பி

நவீன சிங்கப்பு+ரை உருவாக்கி, அதனை பொருளாதார ரீதி யாக வளர்ச்சி பெற்ற நாடாக வளர்ச்சி பெற செய்த சிங்கப்பு+ரின் முதல் பிரதமரான லீ குவான் யு+ நேற்;று அதிகாலை காலமானார். நவீன சிங்கப்பு+ரின் தந்தை என அனைவராலும் போற்றப்படும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாகவே...
»»  (மேலும்)

| |

ஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்-ஏப்ரல் 23ல் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராகச் செயற்பட்டிருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அமைச்சுக்கள் மற்றும் பதவிகளைப் பெற்றுக் கொடுத்ததன் மூலம் ஜனாதி பதியும், பிரதமரும் மக்கள் வழங்கிய...
»»  (மேலும்)

| |

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்துக்குள் தீர்வு

அரசியல் மேடைகளில் பேசுவதோடு மாத்திரம் நின்றுவிடாது வடக்கு மக்களின் பிரச்சினைகளையும் எமது பதவிக் காலத்திற்குள் தீர்த்து வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் பலாலி பிரதேசத்தில் உள்ள வளலாய் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களுக்கு கையளிக்கும்...
»»  (மேலும்)

| |

வரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு!

சில நாள்களுக்கு முன் தில்லியில் கூடிய ‘இந்திய வரலாற்றுப் பேராயம்‘ மிகுந்த வேதனையுடன், ‘ஏற்கனவே மெய்ப்பிக்கப்பட்டுள்ள வரலாற்று உண்மைகளைத் திரிக்கும் நோக்கில் யாரும் பேசவோ, செயல்படவோ வேண்டாம்‘ என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியா முழுவதிலுமிருந்து அங்கு வந்து கூடிய 300க்கும் மேற்பட்ட  வரலாற்றுப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் நிறைந்திருந்த...
»»  (மேலும்)