தற்போதைய கிழக்கு மாகாண சபையில் ஆளும்தரப்பில் 22பேரும் எதிர்த் தரப்பில் 15பேரும் இருக்கின்ற நிலையில் எப்படியோ குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்பது பலரதும் கருத்து ஆகும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என்ற கருத்தும் நிலவுகிறது.
10/02/2012
| |