3/31/2011

திருக்கோவில் வலய விளையாட்டு விழா

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி நிகழ்வு இன்று வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி, என்,புள்ளநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இவ்விளையாட்டு விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில், புதிதாக உருவாக்கப்பட்ட திருக்கோவில் கல்வி வலயம் தற்போது...
»»  (மேலும்)

திருக்கோவில் பிரதேச சபைக்கு முதலமைச்சர் திடீர் விஜயம்

 முதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (29.03.2011) திருக்கோவில் பிரதேச சபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரதேச சபை முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிரதேச சபை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இவ்விசேட கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்...
»»  (மேலும்)

அடுத்த வருட முடிவுக்குள் கிழக்கு மாகாணத்திற்கு 100 வீதம் மின்சாரவசதி

80 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 374 மின் விநியோகத் திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் மின்சார வசதி யற்ற கிராமிய மக்களுக்கு மின்சார வச தியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக புதிதாக 374 மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்க மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்காக 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட் டுள்ளது. இதன் பிரகாரம் திருகோணமலை...
»»  (மேலும்)

கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பு *

கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுகிறது. 2011 ஜுலை 30ஆம் திகதியுடன் பதவிக்காலம் முடிவடையும் 22 உள்ளூராட்சி சபைகளும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாவதற்கு 2011ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க அவசர நிலை சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்கள் முகாமைத்துவ கட்டளையின்கீழ்...
»»  (மேலும்)

3/30/2011

தொட்டாலே சொஸ்தமாவீர்கள் என்று பல்லாயிரம் மக்களை ஏமாற்றும் ஆசாமி பாபா மருத்துவமனையில்

 உடல் நலக்குறைவால் சத்ய சாயிபாபா புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சாயிபாபா குணமடைந்து வருவதாகவும், கவலைப்பட ஏதுமில்லை என்றும் வைத்தியர்கள் தெரிவித்தனர். thodt_tht ...
»»  (மேலும்)

பேய் விரட்டும் பூசாரி யோகேஸ்வரனுக்கு

நீர் பூசாரிக்கான பணியினை மேற்கொள்வதற்காக மட்டும் பாடசாலைக்குச் சென்றீரா, அன்றி இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்புக்கள் பற்றியும் ஏதேனும் படித்த நீரா? இலங்கை (9) மாகாணங்களாக பிரிக்கப்பட்டு அங்கு நிர்வாகச் செயற்பாடுகள் இடம்பெற்றமை உமக்கு தெரியுமா? உமக்கு அரசியலில் அமர்வதற்கு பிச்சைபோட்ட பயங்ரவாதியான பிரபாகரனால்தான் (இலங்கை—இந்திய ) உடன்படிக்கைக்கமைய...
»»  (மேலும்)

குடிசன மதிப்பீட்டிற்கான பணிகள் ஆரம்பம் * இந்த வாரம் வீடுகளில் லேபல்கள் ஒட்டும் பணி * நாடு முழுவதும் 65,000 வலயங்களாகப் பிரிப்பு

குடிசன மதிப்பீட்டிற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக புள்ளிவிபர வியல் திணைக்களப் பணிப்பாளர் எச். ஆர். குணசேகர தினகரனுக்குத் தெரிவித்தார். இதன்படி, இந்த வாரம் முதல் நாடு முழுவதும் உள்ள சகல வீடுகள், கட்டடங்கள் என்பவற்றை பதிவு செய்து மதிப்பீட்டு அடையாளங்கள் (லேபல்) ஒட்டும் பணிகள் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வடக்கு,...
»»  (மேலும்)

யெமனில் வெடிமருந்து தொழிற்சாலை வெடித்து 121 பேர் பலி

யெமனில் வெடி மருந்து தொழிற்சாலை ஒன்று வெடித்து சிதறியதில் 121 பேர் பலியாகினர். யெமனில் உள்ள ஏபியான் மாகாணத்தில் வெடி மருந்துத் தொழிற்சாலை ஒன்று உள்ளது. அருகில் உள்ள ஜார் நகரில் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்துவதற்காக இங்கு வெடி மருந்து தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆலைக்குள் அதிரடியாக புகுந்து அதனைத் தனது கட்டுப்பாட்டில்...
»»  (மேலும்)

கடாபியில்லாத லிபியாவை கட்டியெழுப்ப லண்டனில் மாநாடு * 07 அரபு நாடுகள் உட்பட 35 நாடுகள் பங்கேற்பு; * அகதிகளைத் தடுக்க இத்தாலியில் மனிதச் சங்கிலி

லிபியாவுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை நேட்டோ பொறுப்பேற்றதையடுத்து ஆகாயம், தரைமார்க்கமான தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ளன. முஅம்மர் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றிய பின்னர் எவ்வகையான வேலைகளை முன்னெடுப்பது என்பதை ஆராயும் கூட்டம் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் 35 நாடுகள் பங்கேற்றன. கடாபியில்லாத லிபியாவை ஜனநாயக ரீதியாக கட்டியெழுப்புவது அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, பொதுமக்கள் பாதுகாப்பு...
»»  (மேலும்)

3/29/2011

லிபியா மீதான தாக்குதலை ஐநா அங்கீகரிக்கவில்லை: ரஷ்யா

மாஸ்கோ, மார்ச் 28- லிபியாவில் அதிபர் கடாஃபி படையினர் மீதான நேட்டோ படைகளின் விமானத் தாக்குதலுக்கு ஐநா அங்கீகாரம் வழங்கவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ இவ்வாறு தெரிவித்துள்ளார். "லிபியாவின் அதிபர் கடாஃபி படையினர் மீதான தாக்குதல் அந்நாட்டின் உள்நாட்டுப் போரில் நேட்டோ தலையிடுவதாக உள்ளது. அந்நாட்டின் பொதுமக்களை பாதுகாப்பதற்கு தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது நேட்டோ...
»»  (மேலும்)

கடாபி பிறந்தகமான ~சிர்த்' மீது கூட்டுப்படை விமானத் தாக்குதல் முக்கிய நகரங்கள் கிளர்ச்சிப் படை வசம்

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் பிறந்தகமான சிர்த்தின் மீது கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அத்துடன் தலைநகரான திரிபோலி யிலும் கூட்டுப்படை வான் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. திரிபோலியில் பல்வேறு இடங்களிலும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. லிபியா...
»»  (மேலும்)

3/28/2011

மட்டக்களப்பில் நபர் ஒருவரால் சிறுமி பாலியல் வல்லுறவு _

  மட்டக்களப்பு வாழைச்சேனைப் பூலாக்காடு பிரதேசத்தில் நபரொருவர் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம்மொன்று இடம்பெற்றுள்ளது. வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் வயோதிபர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக...
»»  (மேலும்)

சகோதரப் படுகொலையின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்படும் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து உயிர் நீத்த மாவீரர்களது உறவினர்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது கட்சிப் பணிமனையில் சந்தித்து உரையாடி உள்ளார்.கிழக்கு மாகாணத்தின் விடுதலைக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்திற்காகவும்  தங்களது உயிரை தியாகம் செய்த...
»»  (மேலும்)

விவசாய நீர்பாசன அமைச்சர் மட்டக்களப்பிற்கு விஜயம்

விவசாய மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று (27.03.2011) மட்டக்களப்பிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். கடந்த வெள்ள அணர்த்தத்தின் போது தூர்ந்து போன குளங்கள், மற்றும் விவசாயப் பாதைகள் புணரமைப்பு, அத்தோடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பாக ஆராய்வதே நோக்கமாகும். இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர்...
»»  (மேலும்)

3/27/2011

லியோனியின் பட்டிமன்றத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர்.

மக்களை பரவச படுத்தி வரும் இந்தியாவில் மாத்திரமின்றி உலகம் முழுவதிலும் நகைச்சுவையில் மா மன்னராக திகழ்கின்ற திண்டுக்கல் ஐ லியோனி கலந்து சிறப்பித்த பட்டி மண்ற நிகழ்வு மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது விளையாட்டரங்கு மைதானத்தில் இன்று (26.03.2011) இரவு இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்...
»»  (மேலும்)

கல்லடி கடற்கரை சிரமதானம்.

  கல்;லடி கடற்கரையில் இன்று ( 26.03.2011) முற்று முழுதாக துப்பரவு செய்யப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை துப்பரவு செய்தல் எனும் செயற்திட்டத்தின் கீழ், நாடு பூராகவும் மேற்கொள்ளப்படுகின்றது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாடெங்கிலும் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேற்படி சிரமதான நிகழ்வில் கிழக்கு...
»»  (மேலும்)

புகலிடத்து கிழக்கு மாகாண மக்கக்களிடையே முன்னுதாரணமாக திகழும் "முனைப்பு "

சுவிஸ் முனைப்பு நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2011ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளதாக முனைப்பு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமைக்கோட்டின்  கீழ் வாழும் 23 மாணவர்களுக்கு...
»»  (மேலும்)

யாழ்ப்பாண இசை விழா _

கலாசார ரீதியான நாட்டுப்புற கலை வடிவங்களின் கொண்டாட்டமான யாழ்ப்பாண இசை விழா 2011 நிகழ்வு நேற்று காலை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் ஆரம்பமாகி இன்றும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. நோர்வே நாட்டின் அனுசரணையுடன் நடைபெறும் இந் நிகழ்ச்சியை நேற்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில்...
»»  (மேலும்)

3/26/2011

முஸ்லிம் சமூகத்துக்கும் அரசியல் தீர்வு அவசியம்: ஆடு நனைகிறது என்று ஓநாயாக அழும் மாவை சேனாதிராசா

தமிழ் சமூகத்தைப் போன்றே முஸ்லிம்களுக்கும் அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வும் முஸ்லிம்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதுடன். தமிழ்த் தேசியக்...
»»  (மேலும்)

3/24/2011

யு.எஸ்.எயிட் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று (23.03.2011) கிழக்கு மாகாண முதலமைச்சரை அவரது திருகோணமலை அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர்.

யு.எஸ்.எயிட் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று (23.03.2011) கிழக்கு மாகாண முதலமைச்சரை அவரது திருகோணமலை  அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர். (படங்கபள் இணைப்பு) மேற்படி கலந்துரையாடலில்,சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாகவும் சிறு முயற்சியாளர்களின் தொழில் துறைகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் முதலமைச்சரால்...
»»  (மேலும்)

இறைமை, சுதந்திரம், மக்கள் அபிலாஷை, ஜனநாயக உரிமைகள் லிபியாவை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை ஆதரவு

லிபியாவின் இறைமை, சுதந்திரம், ஜனநாயக உரிமைகள், மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை அரசு பூரண ஆதரவை வழங்குமென அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். லிபியா மீதான தாக்குதல்களை ஏற்க முடியாது - ஜP.எல்.பீரிஸ் மேற்குலக தலையீடு அரபு, முஸ்லிம் உலகுக்கு அச்சுறுத்தல் - ஏ.எச்.எம்.அஸ்வர் லிபியா மீது நடத்தப்படும்...
»»  (மேலும்)

3/23/2011

கொலைக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆசாமி யோகேஸ்வரனின் புதிய பிரச்சராம்

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குழந்தப் பிள்ளைகளைப் போன்று சுட்டித்தனமான புகார்களை வழங்கி வருகின்றார். கடந்த 20ம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் தனக்கு கையால் சுடுவேன் என சைகை செய்ததாக காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இதனைப் பார்க்க...
»»  (மேலும்)